எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் ரசித்ததில் பிடித்த பாடல் ... கடவுள் தந்த...

நான் ரசித்ததில் பிடித்த பாடல் ...

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….

கருணை பொங்கும் … உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு …
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம் …
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு …

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. ஒ ..ஓக் .. ஒஹ்....

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் …….. சிரிப்பினில் …
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் தீராமல் வாழுமே

.கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியே வாழ்த்து பாடு ….

.. நாம் எல்லாம் சுவாசமே தனி தனி காற்று கிடையாது …
மேகங்கள் … மேகங்கள் இடங்களே பாத்து பொழியாது …
ஓடையில் இன்று இழையுதுரும் ….

வசந்தங்கள் நாளை திரும்பி வரும் …
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும் ……….
முடிவதும் பின்பு தொடர்வதும்
……..இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
………..கேளடி … ….

.. கடவுள் தந்த அழகிய வாழ்வு …
உலகம் முழுதும் அவனது விடு .
.கண்கள் முடியே வாழ்த்து பாடு ….

நாள் : 24-Jan-15, 6:23 pm

மேலே