எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோபத்தை அடக்குபவனே வீரனென்றால் நான் கோழையாகிப் போகிறேன் பல...

கோபத்தை அடக்குபவனே வீரனென்றால்
நான் கோழையாகிப் போகிறேன்
பல சமயங்களில்....
சொல் கொண்டு எனை அடிக்கையில்
என் கோழைத்தனம் துடிக்கிறது...
வீரனாகும் முயற்சியில்
மீண்டும் நான்!

பதிவு : அஹமது அலி
நாள் : 19-May-15, 11:11 am

மேலே