எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்டு: வச்சிக்கோங்க வச்சிகோங்க ஒரு நூறு வருசம் கழிச்சுன்னு....

ஆண்டு: வச்சிக்கோங்க வச்சிகோங்க ஒரு நூறு வருசம் கழிச்சுன்னு.

செய்தி: இனி இந்திய மக்களுக்கு இறந்தவர்களின் உடலை புதைக்கவோ எரிக்கவோ தனி இடங்கள் தரப்படாது.. வேறு வழியின்றி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. ஆன்லைனில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கணக்கு வழங்கப்படும் தனி எண்ணோடு. அதில் இறந்தவரின் நினைவாக ஒரு பக்கமும் .. அவர் கிழித்த கிழிக்காத விசயங்களின் பட்டியலும் சேர்க்கப்பட்டிருக்கும்.. அவ்வளவே.. அவரவர் சடங்குகளை இங்கே செய்துகொள்ள வசதியும் உண்டு.. தேவைக்கேற்ப பொத்தான்கள் தரப்படுள்ளன.எல்லோருக்கும் ஒரே மின்சுடுகாடு ஒவ்வொரு ஊருக்கும்.. சாதி வாரியாக மத வாரியாக கேட்டு அடம் பிடித்தால் வாயிலேயே வெட்டப்படும்.. ஏற்கனவே உபயோகமின்றி கிடக்கும் பழைய கட்டிடங்கள் பேய் பங்ளாக்கள் என மக்கள் பயப்படும் இடங்களே மின்சுடுகாட்டுக்கு எடுக்கப்படும்.. மேலும் செய்திகளுக்கு (நான் கொஞ்சம் யோசிக்கணும்..)

பதிவு :
நாள் : 26-May-15, 8:01 am

மேலே