"எழுத்து" தளத்திற்கு என் நன்றிகள்..!! வின் ஞான கவி...
"எழுத்து" தளத்திற்கு என் நன்றிகள்..!!
வின் ஞான கவி எழுதி"வின்" ஆன செய்தியதைவெண் கோப்பை கல்வெட்டில்என் எழுத்தை எழுதி வைத்துவாகைதனை உரைத்திட்டதள எழுத்துக் கென்நன்றி..!தேநீர் அருந்துதற்குகோப்பைகள் பல கண்டோம்கவிதை உறிஞ்சும் கோப்பைகண்டீரா கண்டிடுங்கள்என்கவிதையை கோப்பைக்குஅளித்திட்ட "எழுத்துக்" கென் நன்றி..!!
கடந்த நவம்பர் மாதம் "எழுத்து" தளம்நடத்திய கவிதைப் போட்டியில்"வின் ஞானம்" என்கிற தலைப்பில் நான்எழுதிய கவிதைக்கு சிறப்புப் பரிசினைவழங்கிய எழுத்துத் தளத்தினருக்குஎன் மனமார்ந்த நன்றிகள்.. என்னைஎழுத்து தளத்தில் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்அனைத்து தோழமை நெஞ்சங்களுக்கும்என் உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்..!!இக்கவிதையுடன் நான் எழுதிய மற்றகவிதைகளான "அரும்புகள்", "விஞ்ஞானம்"மற்றும் "உரிமைகள் பரிக்கப்படும் " ஆகியகவிதைகளில் ஒன்றிற்கு இந்த பரிசுகிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.விளையாட்டாக எழுதிய கவிதைக்கு பரிசுகிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.எழுத்து தளத்திற்கு மீண்டும் என் நன்றிகள்..!!
நன்றியுடன்,- சொ. சாந்தி -