எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கணவன் மனைவி இருவரும் இணைந்து ஊதியம் தேடும் இந்நாட்களில்...

கணவன் மனைவி இருவரும் இணைந்து ஊதியம் தேடும் இந்நாட்களில் மனைவி மட்டும் மூன்று நேரமும் உணவு சமைத்திட வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ? ஏதோ என்னால் முடிந்த ஒரு  யுக்தியைக் கூறுகிறேன்.


வெண்டுறை ..

காலையும் மாலையும் நாளிரு வேளையும்
வாழைப் பழத்துடன் காய்ச்சிய ஆவின்பால் 
உண்பார்க்கு இல்லத்தில் நாளொரு வேளை
உணவு சமைத்தாலே போதும் 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Apr-16, 11:09 am

மேலே