ஏதுமின்றி பிறக்கும் மனிதன் சூதும் வாதும் சாதியும் மதமும்...
ஏதுமின்றி பிறக்கும் மனிதன்
சூதும் வாதும் சாதியும் மதமும்
ஏற்கிறானே இதயத்தில் ஏன்?
சுயநலமுடன் வாழ்வதும் ஏன்?
பொன்னாசை மண்ணாசை
பேராசை கொண்டு அலைவது
ஏன்?
பேராசை கொண்டு அலைவது
ஏன்?
நிச்சயமற்ற தன்மை
நிலையற்ற வாழ்வில்
நிலைமாறி பாதைமாறி
வீழ்வதும் தான் ஏன்?
நிலையற்ற வாழ்வில்
நிலைமாறி பாதைமாறி
வீழ்வதும் தான் ஏன்?