செப்பையில் அறைந்த ஆட்டோக்காரனை கேஜ்ரிவால் சந்தித்தபொழுது என்ன சொல்லியிருப்பார்....
செப்பையில் அறைந்த ஆட்டோக்காரனை கேஜ்ரிவால் சந்தித்தபொழுது என்ன சொல்லியிருப்பார். ஒரு கற்பனை !
அடிக்கத்தான் சொன்னேன். அதுக்காக இப்படி ஓங்கி அடிக்கனுமா நீ. கண்ணு ரெண்டும் அரைமணி நேரம் இருண்டு போச்சுடா. காது வேற வீங்கிப் போச்சு. உன்னை ஏற்பாடு பண்ணினது எங்க தப்புத்தாண்டா .. மவனே !