எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்னே....... தாயாகி சேயாகி தாரமும் ஆகி, நீயே முழுதும்...

பெண்னே.......
தாயாகி சேயாகி தாரமும் ஆகி,
நீயே முழுதும் ஆகிறாய்!!
அன்பாகி அறிவாகி ஆற்றலாகி,
நீயே அனைத்தும் ஆகிறாய்!!
பாலூட்டி  சீராட்டி தாலாட்டி,
நீயே ஆளாக்கினாய் ,
உலகை அழகாக்கினாய்!!!!

#மகளிர்தினநல்வாழ்த்துக்கள்

பதிவு : Faiz81
நாள் : 8-Mar-18, 6:39 am

மேலே