எனது அடுத்த கதையின் களம் இந்திய பாராளுமன்றம்..! அந்த...
எனது அடுத்த கதையின் களம் இந்திய பாராளுமன்றம்..!
அந்த முதியோர் கிணற்றை பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கதை எழுத ஆரம்பிக்க வேண்டும். எனது படைப்பு திறனில் அடுத்த மைல் கல்லாக இந்த படைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
-இரா.சந்தோஷ் குமார்