தாரகை பேசினாள்

தாரகை பேசினாள் !
நிரங்களின் ஓசையில் !
வானவில் பாசையில் !

துளிர்விடும் அர்த்தங்கள் !
புதிர் இடும் பார்வைகள் !
புரிந்திடும் வேளையில் !
நெஞ்சமோ புற்களின்சோலையில் !

எழுதியவர் : கௌதம் சன்முகராஐ் (5-Aug-16, 4:45 pm)
பார்வை : 294

மேலே