மழை

மழையே !
நீ வரமா சாபமா
எனக்கு
சிலைச்சமயம்
பொய்த்தும் விடுகிறாய்
புரியவில்லை கணக்கு
மழையே ! நீ ரனமா !
காயப்படுத்தி விட்டாய்
என் மனதை - ஏனேனில்
மழையில் நனைந்த
என் புத்தகப்பை
இன்னும் காயவில்லை ...!!!

எழுதியவர் : -ந.நந்தகிருஷ்ணன் (1-Apr-17, 8:58 pm)
சேர்த்தது : nanthakrishnan24
Tanglish : mazhai
பார்வை : 135

மேலே