பிரிவு என்பதே காதல்
தொலைவில் சென்றாலும் துரத்தி
வரும் உன் அன்பு மரத்தில்
ஒட்டி கொண்ட அட்டை பூச்சியை போல
இதயத்தில் நிலைத்து விட்டது உன்
காதல் தினந்தோறும் உன்னுடைய
நினைவுகள் ஏன் என்று தெரியாமல்
திரும்பும் சூரியகாந்தி பூவை போல
நீ இருக்கும் திசையை நோக்கி