எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புக்கு அன்புதான் பதிலாயிருக்கமுடியுமே தவிர ஈகோ பதிலாயிருக்க முடியாது .

மேலும்

ஈகோ ,சந்தோஷம்


ஈகோ ,சந்தோஷம் இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் .நீங்கள் ஈகோவை தேர்ந்தெடுத்தால் சந்தோஷம் இருக்காது .சந்தோஷம் வெண்டுமென்றால் ஈகோவை வெளியேற்றிவிட வேண்டும் .இரண்டும் வேண்டும் என்பவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் .நிம்மதி இழக்கிறார்கள் .

மேலும்

எல்லாவற்றையும் அடைந்தபின் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை .

மேலும்

வாழ்க்கையே செய்தியாக மாறிவிடும்போது வாய்திறந்து பேசவேண்டிய அவசியம் இல்லை .

மேலும்

நான் பிரபஞ்சத்தின் அதிபதியாக இருந்தால் ஒரு நொடிக்கு ஓர் உலகத்தை செலவு செய்வேன் உன் அன்புக்காக !

மேலும்

உலகம் எதிராய் உருளும் பொழுதும் உன்னை நம்பிடு திடமாக

மலையைப் புரட்டி இழுக்க முடியும் மனதை முறுக்கு வடமாக ! 

மேலும்


மேலே