எண்ணம்
(Eluthu Ennam)
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா
நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pmபோட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 amமன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 amமாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..?? கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில்... (அருண் குமார்)
01-Sep-2018 6:30 pm
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..??
கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில் ஈடுபடுங்கள்"...
அங்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்"....
நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஆறுதலே வலிமையானது"...!
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..?? கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில்... (அருண் குமார்)
01-Sep-2018 6:27 pm
உங்களுக்கு_ஏதாவது பிரச்சனைனா"..??
கண்ணாடி முன் நின்று சுய ஆலோசனையில் ஈடுபடுங்கள்"...
அங்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்"....
நமக்கு நாமே கூறிக்கொள்ளும் ஆறுதலே வலிமையானது"...!
ஒரு சகோதரனின் ஆறுதல் வரிகள்----
பழனி குமார் அளித்த எண்ணத்தில் நமது தளக் கவிஞர் ஷ்யாமளா ராஜசேகரின்
மூத்த மகன் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த
மன வேதனையும் அடைந்தேன் .
ஷ்யாமளா ராஜசேகர் நல்லுள்ளம் படைத்த நற்கவிஞர் . பெண்பாற் கவிஞர்களில்
வெண்பா புனைய வல்லவர் .அவருக்கு ஏன் இப்படியொரு துயரம் .
கவிபுனையும்
தாயுள்ளத்தின் கண்களில்
கண்ணீரில் கவிதை
ஏன் எழுதினாய் இறைவா ?
சகோதரி ஷ்யாமளா ராஜசேகருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இந்தத் தாங்கவொண்ணா
துயர நேரத்தில் அனுதாபத்தையும் ஆறுதலையும் சொல்வதோடு அவர்கள் அனைவருக்கும்
மன உறுதியை தரவேண்டும் என்று அன்னை அபிராமியை வேண்டுகிறேன் .
----கவின் சாரலன்