எண்ணம்
(Eluthu Ennam)
அவள் :-
நிலவே முகமெனக்கொண்ட அவள் கொண்டாள் இருவரிக் கவிதை இதழ்
கரையே!நொடிக்கொரு முறை நீ ,அலை ஆடை உடுத்திக்கொண்டாலும்,கடலோ!உன் நிர்வாணத்தையே... (பாரதி பறவை)
26-Sep-2016 12:56 pm
கரையே!
நொடிக்கொரு முறை நீ ,
அலை ஆடை உடுத்திக்கொண்டாலும்,
கடலோ!
உன் நிர்வாணத்தையே விரும்புகிறது அனுதினமும் !!