சிரிக்கப் பிறந்தவன் நீ ...! ஸ்ரிங்கார எதிர்காலம் நீ...!

மலரில்
ஒரு
பனித் துளி

அதனுள்
மன
வலிக் கவி....!

அறிவோம்
இனி
அழுகைகள்

அறவே
அதை
அழிக்கவே....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (11-Jan-13, 3:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 137

மேலே