கண்ணீர்த் துளிகள்..

கண்ணீர்த் துளிகள்..

இன்றொடு பத்து வருடங்கள் கழிகின்றன.
உன்னை பார்க்காமல்..
இருந்தும் என் எண்ணஙகள் உன்னில்
நினைவிழந்து கிடைக்கின்றன..

உன் இமைகளின் ஒரத்தில் துளிர்விடும்
கண்ணிர்த் துளிகள்..
கல்லூரி வாழ்வின் நண்பர்களின் பிரிவினைகள்...
என் உணர்வுகளில் மனதில் தள்ளப்படும்
ஒரங்க நாடகமாக
இன்றும் மனதில் நீரோட்டமாக பதிவுகளாகின்றன.

எழுதியவர் : இளைய நிலா (5-Dec-09, 12:10 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1033

மேலே