மீண்டும் உன்னை சுமக்க ,,,!

மகனே நான் இறந்தபின் ,,,
என் கல்லறையில் உன் பியரை எழுதி வை
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உன்னை சுமப்பதற்கு

எழுதியவர் : கவிஞர் இனியவன் (14-Jan-13, 7:20 pm)
பார்வை : 119

மேலே