படித்ததில் பிடித்தது
ராஜா சந்திர சேகரின்
”ஒற்றைக் கனவும் நானும்” பிரதியிலிருந்து...............
உன் மீதான ப்ரியத்தின் மீது
விசாரணை நடத்துகிறாய்
என் வெளிப்பாடுகளை
திட்டமிட்டு அழிப்பது
உனக்கு பழகிவிட்டது
தூசி படிந்து கிடக்கிறது
உன் தராசு..............