தாம்பத்யம் (கவிதையாய்)...

ஐம்பூதங்களும்
ஒரு நிலையாவது..

நான்கு திசைகளும்
ஒரு புள்ளியில் இணைவது

முக்கனிகளும்
ஒரு சுவையாவது

இரு உடல்களும்
ஒரு உயிரியில் சேர்வது

ஒரே மனநிலை
இருவர் இடத்தில் நீள்வது..

எழுதியவர் : பிரபுராஜ் (26-Jan-13, 9:03 am)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 207

மேலே