.........நட்பின் வைர வரிகள் ..........

உன் இதயம்
என்னும் வாசலில்
எந்தன்
நட்பு இல்லை என்றால் !
நான் கல்லறை
என்னும் வாசலில்
காத்திருப்பேன் .....!!!!!
உன் நினைவுகளை
மட்டும்
சுமந்துக் கொண்டு .....!!!!!

எழுதியவர் : saranyajai (28-Jan-13, 2:14 pm)
பார்வை : 778

மேலே