இறந்து விடலாமா..?

நான் இருக்கும் வரை உயிருடன் இருப்பேன்...
என்றாய் இன்றே பிரிந்து சென்று விட்டாய்...
ஒரு வேளை நான் இறந்ததாக
எண்ணி விட்டாயோ...
சொன்னால் புரியாது....
உணர்ந்தால் தான் புரியும்....
வலியும் வேதனையும் ..
இப்போது தோன்றுகிறது
இறந்து விடலாமா -என்று