நினைவுகளை உதற முடியாமல்

கண்ணோடு உன் உருவமும்
கனவோடு உன் நினைவும்- என்று
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

என் உயிரோடு உறைந்து போன-உன்
நினைவுகளை உதற முடியாமல்...!!!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (1-Feb-13, 8:55 pm)
பார்வை : 159

மேலே