ஆக்கம் ..ஓர் ..பயன்.. நிலை!

சுடர் ஒளி
வெளியிடும்
விளக்கது ...

திரி நுனி
தீயாமல் ஒளி
நிரப்புவதில்லை.

தண்ணீரில்
தோன்றும்
தாமரையே
ஆயினும் ,

அத்தண்ணீரில்
அமிழ்ந்து
போவதேயில்லை.

கதிரவனின்
கிரணம் பாரா
மண் எதுவும்,

வளம் ஒன்றைப்
பெற்றதில்லை.

இயல்பு...யதார்த்தம்,
இயக்கம்...
பேருண்மைதனை,

உணர்ந்து கொள்ள
ஆக்கம் யாவையும்
அதன் பயன் நிலை.

அதன்
'பயனுள் இழை'
'பயனில் உறை'....
****************************************

எழுதியவர் : minkavi (5-Feb-13, 11:13 pm)
பார்வை : 190

மேலே