தமிழ் பெண்ணுக்கு

கண்ணில் மையிட்டு
கருத்தை கவரும் கன்னியரே!
ஆடைகளில் அடக்கம்
இருந்தால் ஆடவரும்
அடங்குவர் உனக்கு

தழைய தழைய
புடவை கட்டுவது
நம் தமிழ் பண்பாடு
சீரோடு வாழ்வது
நம் கலாச்சாரம்
சீரழிந்து விடாதே
சீர்கெட்ட சமுகத்தால்!

அந்நிய மோகத்தால்
அனாவசிய தேவைகள்
கட்டுப்பாடு இல்லாமல்
நம் கைகள்
தேவையா இது !

பெண்ணே ஆக்க சக்தியே
வழிநடத்து உன்
சந்ததியினரை
இனியாவது ! ....

எழுதியவர் : தேவி நடராஜன் (7-Feb-13, 4:08 pm)
பார்வை : 190

மேலே