என்னவனே என்னை மருத்தவனே:-(

தனிமையை நேசித்தேன்
நினைவில் நீ இருந்ததால் ,

காதலை வெறுத்தேன்
அதனை நீ மறுத்தால் ,

வெறுப்பை விரும்பினேன்
அதனை நீ தந்ததால் .,.,.,.,....

எழுதியவர் : வே சுபா (21-Feb-13, 9:27 pm)
பார்வை : 206

மேலே