மண்வெட்டி பேசுகிறது ...!

கொத்தாதே ...!
எனக்கும் நோகிறது ...!
மண்ணுக்கும் நோகிறது ..!
வரண்டிருப்பது வயல் மட்டுமா ...?
மனிதமும் தான் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 10:48 am)
பார்வை : 201

மேலே