கலியுகம்...!
கலியுகம் கற்பலிப்புயுகமாய்
கடந்துகொண்டே வருகிறது
காரணம் கேட்டால்
கவர்மென்ட் சரியில்லை
என்கிறார்கள் ...
சற்று யோசியுங்கள்
உன்ன உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
இன்பமாய் வாழ பணம்
இவற்றையெல்லாம் தானே
தேர்ந்தெடுக்கிறோம்
தவறை மட்டும் அடுத்தவர் மீது
திணிப்பது சரியா ?
சிந்தியுங்கள் !
சிற்றின்ப பாவத்தை
சிறைப்படுத்துங்கள்
பேரின்ப ஒழுக்கத்தை
நடைமுறையாக்குங்கள்
நாடும் செழிக்கும்
நாமும் செழிப்போம் ...!