ஒ மா மனிதா !

பூவனமும் பூத்து குலுங்க
மாவனமும் காய்த்து கணிக்க
மானினமும் மிரண்டு ஓட
கானகமும் காய்ந்து கிடக்க
இம் மனிதரினம் மட்டுமே
மற்ற இனங்களை ஏமாற்றி
மா மனிதனாக காட்சி அளிக்கிறான் ...

எழுதியவர் : (4-Mar-13, 10:09 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 153

மேலே