மழை
இறைவன் விண்ணிலிருந்து மண்ணிற்கு
அமைத்த தற்காலிக தோரணம்.........!
மண்ணை வளப்படுத்தி மரங்களை வளரவைக்க
வானம் அனுப்பிய நீர் வாகனம்..........!
மக்களின் மனதையும் உடலையும்
குளிரவைக்கும் மகத்துவமான சாதனம்......!
இறைவன் விண்ணிலிருந்து மண்ணிற்கு
அமைத்த தற்காலிக தோரணம்.........!
மண்ணை வளப்படுத்தி மரங்களை வளரவைக்க
வானம் அனுப்பிய நீர் வாகனம்..........!
மக்களின் மனதையும் உடலையும்
குளிரவைக்கும் மகத்துவமான சாதனம்......!