மழை

இறைவன் விண்ணிலிருந்து மண்ணிற்கு
அமைத்த தற்காலிக தோரணம்.........!

மண்ணை வளப்படுத்தி மரங்களை வளரவைக்க
வானம் அனுப்பிய நீர் வாகனம்..........!

மக்களின் மனதையும் உடலையும்
குளிரவைக்கும் மகத்துவமான சாதனம்......!

எழுதியவர் : sanmiya (7-Mar-13, 10:02 am)
Tanglish : mazhai
பார்வை : 107

மேலே