சூட்சுமம்
ஊனத்தை
ஒளிய வைத்து
ஞானத்தை
கடை விரித்து வைத்தால்
மோனத்தின் உச்சிக்கு
முறை வருமே.
அண்ட பெருவெளியை
ஆகாசத்தை
நின்ற பெருமானை
நினைக்கலாமே
சுற்றம் தொலைத்த
பற்றறுத்த பாவிக்கு
சூட்சுமத்து ரகசியத்தை
சொல்லி வைத்தால்
என்ன குறை ?