இதயத்தை கோர்க்குகின்றான்...!

மண்ணை ஒட்டவைத்து
உருவம் ஆக்குகிறான்
குயவன்...!
கல்லை செதுக்கி
உருவம் ஆக்குகிறான்
சிற்பி...!
வார்த்தைகளை கோர்த்து
கவிதை ஆக்குகிறான்
கவிஞ்சன்...!
ஆனால்
அன்பினால் இதயத்தை
கோர்க்குகின்றான்
காதலன்..!
மண்ணை ஒட்டவைத்து
உருவம் ஆக்குகிறான்
குயவன்...!
கல்லை செதுக்கி
உருவம் ஆக்குகிறான்
சிற்பி...!
வார்த்தைகளை கோர்த்து
கவிதை ஆக்குகிறான்
கவிஞ்சன்...!
ஆனால்
அன்பினால் இதயத்தை
கோர்க்குகின்றான்
காதலன்..!