கற்பக விருட்சமாய் நின்ற தாயே !

கல்வி எனும்
அறிவை பெருக்கி !
பட்டம் எனும்
மதிப்பை பெற்று !
வேலை எனும்
வளத்தை அடைந்து !
வாழ்க்கை எனும்
உலகில் வளம் வருகிறேன் !
அனைத்தையும் பெற
உறுதுணையாய் நின்றவளே !
கற்பக விருட்சமாய்
நின்ற தாயே !
உனக்கு பெருமை சேர்க்கும்
நேரம் வந்து விட்டது !
" உன் மகள் நான் என்று கூறுவதில் ! "

எழுதியவர் : swema (11-Mar-13, 5:29 pm)
பார்வை : 109

மேலே