..............மீண்டும் முடியுமா?.............

அவள் காயங்களுக்கு மருந்தாக இயலவில்லை !
அதற்குபதில் கோபங்களுக்கு விருந்தானேன் !
ஏனெனில்,
அவள் காயங்களின் முழுமுதல் காரணம் நான் !
கடலளவு நேசித்தவள் !
கடுகளவும் கண்டுகொள்ள மறந்துபோனாள் !
பார்க்கவே விரும்பாதவளை !
நேற்றிற்குள் அடைக்கமுடியுமா மீண்டும்?
வெட்கமில்லைதான் சுத்தமாய் !
ஆனபோதும் !
இறந்துபோகும் தருவாயிலும்,
எழுந்துவர ஆசைப்படுவதுதானே மனிதஇயற்கை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Mar-13, 7:19 pm)
பார்வை : 92

மேலே