சுமையால்...
இதயம் கனக்கிறது
அதில்
இரகசியக் கரித்தூள்
அதிகம் சேர்ந்துவிட்டதால்-
பழச்சுமையில் தாழும்
கிளை போல..
உதிர்ந்தால்தான்
உடையாமலிருக்கும் இரண்டும்...!
இதயம் கனக்கிறது
அதில்
இரகசியக் கரித்தூள்
அதிகம் சேர்ந்துவிட்டதால்-
பழச்சுமையில் தாழும்
கிளை போல..
உதிர்ந்தால்தான்
உடையாமலிருக்கும் இரண்டும்...!