சுமையால்...

இதயம் கனக்கிறது
அதில்
இரகசியக் கரித்தூள்
அதிகம் சேர்ந்துவிட்டதால்-
பழச்சுமையில் தாழும்
கிளை போல..

உதிர்ந்தால்தான்
உடையாமலிருக்கும் இரண்டும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Mar-13, 7:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே