வெள்ளமா...

கரைகளுக்குக் கட்டுப்பட்டு
ஓடினால்தான்
அது ஆறு,
அல்லது வேறு-
அழிக்கும் வெள்ளம்..

அதுதான் கதை
ஆர்வமிகு காதலிலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Mar-13, 9:31 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே