"உன் பிரிவின் கண்ணீர் "

என்னை பிரியும் பொது
நீ அழுத கண்ணீர்
வெறும் கண்ணீரென கண்டு நின்றேன்...
ஆனால் இன்று அதனுள் இருக்கும்
வலி உணர்கிறேன்
உன் பிரிவை என் சிந்தை
அறிந்து என் கண்ணீரை
துடைக்க தவிக்கும் தருனத்தில்...
என்னை பிரியும் பொது
நீ அழுத கண்ணீர்
வெறும் கண்ணீரென கண்டு நின்றேன்...
ஆனால் இன்று அதனுள் இருக்கும்
வலி உணர்கிறேன்
உன் பிரிவை என் சிந்தை
அறிந்து என் கண்ணீரை
துடைக்க தவிக்கும் தருனத்தில்...