யார்குற்றம்
பள்ளிக்கு
வரும்போது
புத்தகத்தை
சுமந்து வருகிறாள்,
போகும்போது
கருவை
சுமந்து செல்கிறாள்,
கோவிலாக செ ய ல் ப ட
வே ண்டிய பள்ளிகள்
இன்று கயவர்கள்
கூடரமாக மாறியது
யர்ர் குற்றம் .....
அவள் குற்றமா
இல்லை அவள் உடையா
பள்ளிக்கு
வரும்போது
புத்தகத்தை
சுமந்து வருகிறாள்,
போகும்போது
கருவை
சுமந்து செல்கிறாள்,
கோவிலாக செ ய ல் ப ட
வே ண்டிய பள்ளிகள்
இன்று கயவர்கள்
கூடரமாக மாறியது
யர்ர் குற்றம் .....
அவள் குற்றமா
இல்லை அவள் உடையா