சொல்வாய் வளர்மதியே !

தன்னை செதுக்கி
பிறையாக்கி பின்
முழு நிலவாக்கி
சிற்பியாயும்
சிலையாயும்
வானில் நிற்பது
மதி தானே
சொல்வாய்
வளர் மதியே !
---கவின் சாரலன்
தன்னை செதுக்கி
பிறையாக்கி பின்
முழு நிலவாக்கி
சிற்பியாயும்
சிலையாயும்
வானில் நிற்பது
மதி தானே
சொல்வாய்
வளர் மதியே !
---கவின் சாரலன்