நீ என்னோடு...
நீ பார்த்த பார்வைகள் என் கண்ணோடு
உன் கவிதையான வார்த்தைகள் என் செவியோடு
உன் கூந்தல் வாசம் என் மூச்சுக்காற்றோடு
உன் தீண்டல்கள் என் உயிரோடு
பெண்ணே இப்போது நீ இல்லை என்னோடு
உன் நினைவுகள் மட்டும் என் நெஞ்சோடு
இருக்கும் நான் போகும்வரை மண்ணோடு