"கண்டேன் காதலை"
"கண்டேன் காதலை"
அவளுக்கு என் பெயர் தெரியாது ...................
என்னக்கு அவள் பெயர் மட்டும் தான் தெரியும் ............
அதனால் தானோ என்னவோ ???????
என் எழுதுகோல் கூட என் பெயரை எழுதுவதற்கு
பதிலாக அவள் பெயரை எழுதியது ......................................................
இது தான் காதலோ .....................
கண்டேன் காதலை ...............................................