காதல்!!

ஆசைதான் துன்பத்திற்கு

காரணம் என்று

புத்தர் சொன்னார்

அன்று,

என்னவளை பார்க்காத

காரணத்தால் தான்

அப்படி சொல்லி

இருப்பாரோ?

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 6:09 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 170

மேலே