காதல்!!
ஆசைதான் துன்பத்திற்கு
காரணம் என்று
புத்தர் சொன்னார்
அன்று,
என்னவளை பார்க்காத
காரணத்தால் தான்
அப்படி சொல்லி
இருப்பாரோ?
ஆசைதான் துன்பத்திற்கு
காரணம் என்று
புத்தர் சொன்னார்
அன்று,
என்னவளை பார்க்காத
காரணத்தால் தான்
அப்படி சொல்லி
இருப்பாரோ?