சொல்லாமல் ஏன் சென்றாய்?....

இரவெல்லாம் உனக்காக விழித்திருந்தேன்
என்றாவது விடியல் வரும் உன்னாலென்று
இன்றுவரை நீவந்து சேரவில்லை
என்வாழ்வை விடியாத இரவாக்கி சென்றுவிட்டாய்
சொல்லாலும் செயலாலும் உயிர்தந்தாய்
இன்று சொல்லாமல் நீ சென்றாய் ஏன்தானோ?

எழுதியவர் : vendraan (27-Apr-13, 5:53 pm)
பார்வை : 313

மேலே