நானும் நீயும் ஏன் இப்படி ..?

நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன் ..
நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய்
நான் பொறுத்து கொண்டிருந்தேன்..
நீ வெறுத்து கொண்டிருந்தாய்..
நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
நீ வருந்தி கொண்டிருந்தாய்..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Apr-13, 7:39 pm)
பார்வை : 158

மேலே