ஏக்கம்...
மனிதர்கள் சுவாசிக்க
மரங்களை படைத்த இறைவன்
மரங்களை மனிதன் வெட்டும் போது
மரங்கள் வெட்ட வேண்டாம் என சொல்வதற்கு
மரங்களுக்கு வாயினை படைக்கவில்லை
என்ற ஏக்கமாம் மரங்களுக்கு...
மனிதர்கள் சுவாசிக்க
மரங்களை படைத்த இறைவன்
மரங்களை மனிதன் வெட்டும் போது
மரங்கள் வெட்ட வேண்டாம் என சொல்வதற்கு
மரங்களுக்கு வாயினை படைக்கவில்லை
என்ற ஏக்கமாம் மரங்களுக்கு...