உன் நினைவுகளுக்கு வேலி போட முடியவில்லையே

காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே
ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி
போட முடியவில்லையே...
ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன்
ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள்
நீ இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட மழைத்துளியாய்...!!

எழுதியவர் : ரெங்கா (6-Dec-10, 5:57 pm)
சேர்த்தது : renga
பார்வை : 411

மேலே