மழை

கருமேகங்கள்
சூழ்ந்து
பந்தல் அமைத்திட,
மத்தலமென
இடிகள் முழங்கிட ,
மின்சாரம் இல்லாமலே
மின்னல் ஒளி
மண்ணை அலங்கரிக்க ,
பவனி வருகிறாள் மழைத்தாய் ,
பூமியின் தாகத்தை தணிக்க .!!!

எழுதியவர் : ரா.vinoth (29-May-13, 10:16 am)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே