கைபேசி கவிதை

அவள் சிரித்தாள் ..
நான் சிதறிப்போய் விட்டேன்
அவள் கைபேசி
மணியடித்தது
தொலைபேசியிலல்ல
என் இதயத்தில் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-May-13, 5:39 pm)
பார்வை : 135

மேலே