திருக்குறள் சென்ரியூ -17

திருக்குறள் சென்ரியூ -17
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
-கடல் வளம் குன்றும்-

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (4-Jun-13, 6:11 am)
பார்வை : 56

மேலே