இதயத்தில் நான் எழுதிய கவிதைகள்...
கண்ணீர் சிந்தியும்
கண்ணீரில் கலைந்து அழியாத
காதல் மடல்களாய்
அவளுக்காக
இதயத்தில் நான் எழுதிய கவிதைகள்...
கண்ணீர் சிந்தியும்
கண்ணீரில் கலைந்து அழியாத
காதல் மடல்களாய்
அவளுக்காக
இதயத்தில் நான் எழுதிய கவிதைகள்...